இரவிலும் வெளுத்து வாங்கும் கனமழை - அண்ணாசாலையில் துணை மேயர் மகேஷ் குமார் ஆய்வு

x

இரவிலும் வெளுத்து வாங்கும் கனமழை - அண்ணாசாலையில் துணை மேயர் மகேஷ் குமார் ஆய்வு | Chennai | Rain

சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ள நிலையில், அண்ணாசாலையில் துணை மேயர் மகேஷ் குமார் ஆய்வு செய்து வருகிறார்... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் டேனியல் வழங்க கேட்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்