"இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கண் பாதிப்பு" - கண் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கு

x
  • சென்னை கிண்டியில் தனியார் மருத்துவமனை சார்பில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் கண் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
  • திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்த இந்த கருத்தரங்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கண் சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.
  • நிகழ்ச்சியின் நிறைவாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் அமர் அகர்வால், கண் பாதிப்புகளை தவிர்க்க சில பயிற்சிகள் இருப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்