மெல்ல மெல்ல ஆட்டம் காட்டும் கொரோனா

x

கடந்த நான்கு நாட்களில் விமான நிலையத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

24ம் துபாயில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கும், நேற்று ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டத

இந்நிலையில் நேற்று இரவு சீனாவில் இருந்து மதுரை வந்த இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த 2பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனால் சென்னை விமான நிலையத்தில் மட்டும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

உறுதி செய்யப்பட்ட இந்த மாதிரிகள் எந்த வகை கொரோனா தொற்று என கண்டறிய மரபனு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. 3தினங்களில் முடிவுகள் கிடைக்கப்பெறும்.


Next Story

மேலும் செய்திகள்