துபாயில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா

x

துபாயிலிருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுக்கா பகுதியைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், எந்த வகையான உருமாறிய கொரோனா என கண்டறிய அவர்களுடைய மாதிரி, சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மாநில பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்