பேட்டிங், பந்து வீச்சில் அசத்திய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

x

சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் பிற்பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்க்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை லயோலா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் ஊடகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தொடர்ந்து கிரிக்கெட் விளையாடியது வீரர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்