காதலிக்காக சாக்கடை மூடிகளை திருடிய காதலர்கள்... கேமராவில் சிக்கிய காட்சி.. - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

x
  • சென்னை, அம்பத்தூரில் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாயின் இரும்பு மூடிகள் திருடப்படுவதாக அதிகாரிகள் புகார் தெரிவித்த நிலையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
  • அதில், புருஷோத்தம்மன் நகரை சேர்ந்த சுகுமார் மற்றும் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் ஆகிய இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
  • விசாரணையில், இருவரும் காதலியுடன் வெளியே செல்ல பணம் தேவைப்பட்டதால் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாயின் இரும்பு மூடியை திருடியதாக ஒப்புக்கொண்ட நிலையில், அவர்கள் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்