கட்டட விபத்தில் உயிரிழந்த இளம்பெண்.. உடலை வாங்க மறுத்த பெற்றோர்... போலீசார் அளித்த வாக்குறுதி

x

சென்னை அண்ணாசாலை பழைய கட்டட விபத்தில் இளம்பெண் உயிரிழந்த விவகாரம்

இளம்பெண்ணின் உடலை பெற்றுக் கொள்ள முதலில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்

இளம்பெண்ணின் பெற்றோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, உடலை பெற்றுக்கொள்ள சம்மதம்

அனைவரையும் கைது செய்வோம் என இளம்பெண்ணின் பெற்றோரிடம் போலீசார் உறுதி

பிரேத பரிசோதனை முடித்த பின்னர் உடலை வாங்கி கொண்டு சொந்த ஊர் எடுத்து சென்ற பெற்றோர்


Next Story

மேலும் செய்திகள்