உலக சாதனை படைத்த 5 வயது சென்னை சிறுவன்

x

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த கீதப்பிரியன்-நித்யா தம்பதியின் 5 வயது மகனான ஆதவ், 3 நிமிடம் 11 விநாடிகளில் 200 கார்களின் பெயர்களைக் கூறி உலக சாதனை படைத்துள்ளான். இவரது சாதனையை "லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்" அங்கீகரித்து உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை அளித்து கௌரவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்