சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு - ஏராளமான வாசகர்கள் படையெடுப்பு

சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு - ஏராளமான வாசகர்கள் படையெடுப்பு
x

சென்னையில் ஆறாம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியின் நிறைவு நாளான இன்று ஏராளமான பொதுமக்கள் சென்னை புத்தக கண்காட்சிக்கு படையெடுத்து இருக்கிறார்கள், ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் இன்று அதிகரித்தே காணப்படுகிறது







Next Story

மேலும் செய்திகள்