சென்னையில் 70 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சீல்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி - இதுதான் காரணம்
- சென்னையில் எழும்பூர் எத்திராஜ் சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு
- மொத்தமுள்ள 385 வீடுகளில் 70 வீடுகள் சொத்துவரி செலுத்தாமல் நிலுவை
- ரூ.9,72,143 சொத்துவரி நிலுவை வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்
- முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கியும் வரி செலுத்தப்படாததால் சீல் வைப்பு
- 70 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள்
Next Story