ரஜினியுடன் போட்டி போட்டு கொண்டு செல்பி எடுத்த போலீஸ்
- சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் செல்பி எடுத்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
- ஜெயிலர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது.
- அதில் கலந்து கொண்டு விட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.
- அப்போது, அவரை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர்.
- அதே போல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
Next Story