விமானநிலையத்தில் பரிசுபொருளாக வந்த பார்சல்... திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x
  • சென்னை விமானநிலையத்தில் தபால் மூலம் வெளிநாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் ஸ்டாம்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
  • சென்னை விமானநிலையத்தில் பரிசுபொருளாக வந்த பார்சல் ஒன்றினை சுங்கதுறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
  • அதில், விலையுயர்ந்த போதை மாத்திரைகள் மற்றும் 75 போதை ஸ்டாம்புகள் வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்டது தெரியவர, அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்