நாளை துவங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு.. - மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

x

நாளை துவங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு.. - மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் ஆறாம் தேதி துவங்குகிறது.
  • 4025 மையங்களில் நடைபெறும் தேர்வுகளில் ஒன்பது லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
  • தமிழகத்தில் மொத்தம் ஒன்பது லட்சத்து 22 ஆயிரத்து 725 மாணவர்கள் எழுதுகின்றனர்.
  • புதுச்சேரியில் மொத்தம் 15 ஆயிரத்து 566 மாணவர்களும், தேர்வு மையங்கள் நான்காயிரத்து 25 தேர்வு மையங்கள் அமைக்கப்படுகினறனர்.
  • தமிழகத்தில் 3 ஆயிரத்து 976 மையங்களும், புதுச்சேரியில் 49 தேர்வு மையங்களும் அமைக்கப்படுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்