செங்கல்பட்டு அருகே மூடப்படாத செப்டிக் டேங்கில் விழுந்து சிறுவன் பலியான விவகாரம் - 2 பேர் சஸ்பெண்ட்

x

செங்கல்பட்டு அருகே மூடப்படாத செப்டிக் டேங்கில் விழுந்து சிறுவன் பலியான விவகாரம் - 2 பேர் சஸ்பெண்ட்


ஊராட்சி செயலாளர், OHT ஆபரேட்டர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவு


சிறுவன் பலி - விரிவான விசாரணை நடத்தவும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு


வெங்கடாபுரம் ஊராட்சியில் செப்டிங் டேங்கில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பத்தில் நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்