வீட்டை பங்கு போடுவதில் தகராறு.. அண்ணனை சுட்டு கொன்ற கொடூர தம்பி - நரிக்குறவர் வீட்டில் நடந்த பயங்கரம்

x
  • செங்கல்பட்டு மாவட்டம் கொத்திமங்கலத்தில் அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தம்பி.
  • திருக்கழுக்குன்றம் நரிக்குறவர் குடியிருப்பில் நடந்த கொலை சம்பவத்தால் பரபரப்பு.
  • ஒரே வீட்டை பங்கு போட்டு கொள்வதில் அண்ணன்- தம்பி இடையே தகராறு.
  • தகராறு முற்றிய நிலையில் மது போதையில் துப்பாக்கியால் அண்ணனை சுட்டுக் கொன்ற தம்பி.
  • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கைதானவரிடம் விசாரணை.

Next Story

மேலும் செய்திகள்