கோரிக்கை வைத்த பொதுமக்கள்... உடனே நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர் - நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!

x
  • செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் அரசுப் பேருந்தில் அலுவலகம் சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
  • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து - அரசு சட்டக்கல்லூரி வரை அரசு பேருந்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
  • தொடர்ந்து அவர் அரசு பேருந்திலேயே ஆட்சியர் அலுவலகம் வரை பயணம் மேற்கொண்டார். செங்கல்பட்டு எம்.எல்.ஏ வரலட்சுமியும் ஆட்சியருடன் பயணம் மேற்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்