#BREAKING || நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் - செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு

x

நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு, கடந்த வருடம் மாமல்லபுரம் அருகே நிகழ்ந்த கார் விபத்து வழக்கில் யாஷிகா ஆனந்த் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நடவடிக்கை, வழக்கு விசாரணைக்காக மார்ச் 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்


Next Story

மேலும் செய்திகள்