சாக்லேட் கொடுத்து குழந்தையை கடத்த முயற்சி - வாலிபரை புரட்டி எடுத்த மக்கள்

x
  • செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே, டூவீலரில் வந்த ஒருவர், விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து கடத்த முயன்றுள்ளார்.
  • அப்போது குழந்தை கூச்சலிட்டதால், குழந்தையை விட்டு தப்பியோடிய வாலிபரை கிராம மக்கள் விரட்டிச் சென்று பிடித்தனர்.
  • பின்பு கிராம மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், விரைந்து சென்ற போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்