செங்கல் சூளையில் வேலை செய்யும்போது 5 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி

x
  • சட்டீஸ்கரில் செங்கல் சூளையில் இருந்து வெளியேறிய புகைமூட்டத்தால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • மகாசமுந்த் மாவட்டம் காட்புலஜார் கிராமத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
  • இந்நிலையில், செங்கல் சூளையில் இருந்து வெளியேறிய கடும் புகையால், அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
  • அவர்களில் 5 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
  • ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்