சர்சையான கச்சத்தீவு புத்தர் சிலை - தெலுங்கானா ஆளுநர், தமிழிசை செளந்தரராஜன் கருத்து

x

கச்சத்​தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதால் வழிபாட்டுத் தலங்கள் தவறாக நடத்தப்படுவதாகக் கூற முடியாது என, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்