"குறை இருந்தால் நேரடியா சொல்லுங்கள்" -"செல்போன் எண் வழங்கிய தேசிய ஆணைய தலைவர்"

x
  • திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டமானது தூய்மை பணியாளர்களின் தேசிய ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
  • கூட்டத்தில் ஆவடி மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் பணி பாதுகாப்பு, கோரிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்தனர்.
  • அப்போது வெங்கடேசன், பணியாளர்களுக்கு ஏதேனும் குறை இருந்தால் அதைத் தன்னிடம் நேரடியாகவே தெரிவிக்கலாம் என தனது செல்போன் எண்ணைக் கொடுத்ததால் தூய்மைப் பணியாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்