ரமலான் வசூல் - என்.ஐ.ஏ., மாநில அரசுக்கு உத்தரவு

ரமலான் வசூல் - என்.ஐ.ஏ., மாநில அரசுக்கு உத்தரவு
x

#BREAKING || ரமலான் வசூல் - என்.ஐ.ஏ., மாநில அரசுக்கு உத்தரவு

ரமலான் பண்டிகைக்காக பணம் வசூலிக்கப்பட்டு, அதை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக ஜகுஃபர் சாதிக் என்பவர் தொடர்ந்த வழக்கு. என்.ஐ.ஏ., மாநில அரசு ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. நலப்பணிகளை மேற்கொள்வதாக கூறி பணம் வசூலித்து, சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக மனுவில் குற்றம்சாட்டு. மனுதாரர் கூறுவதுபோல நடந்தால் தடுக்கப்பட வேண்டும், அரசு கவனம் செலுத்த வேண்டும் - நீதிபதிகள்


Next Story

மேலும் செய்திகள்