விருதுநகரில் மத்திய அரசின் மெகா திட்டம் - முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் தொடங்கி வைப்பு

x

விருதுநகர் மாவட்டத்தில் அமையவுள்ள பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா அமைப்பதற்கான தொடக்க விழா நடைபெற்று வருகிறது...

இதனை, முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் ஆகி​யோர் தொடங்கி வைத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்