திருவாவடுதுறை ஆதீனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசு

x

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்க, தனி விமானம் மூலம் திருவாவடுதுறை ஆதீனம் டெல்லி புறப்பட்டு சென்றார். . திருவாவடுதுறை ஆதீனம் 24வது குரு மகா சந்நிதானம் நாளை டெல்லியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். இதற்காக மத்திய அரசு ஏற்பாடு செய்த தனி விமானத்தில் இன்று அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்