திருமண மண்டபத்தில் புகுந்து அசால்டாக கேமராவை திருடும் இளைஞர் - வெளியான சிசிடிவி காட்சிகள்

x

சென்னை ராயபுரத்தில், திருமண மண்டபத்தில் விலை உயர்ந்த கேமராவை திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருமண நிகழ்ச்சியில் புகைப்படம் எடுப்பதற்காக, நந்தகுமார் என்பவர் தனது மேகராக்களை கொண்டுச் சென்றனர்.

இதை நோட்டமிட்ட இருவர், விலையுயர்ந்த கேமராவை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, ராயபுரம் காவல் நிலையத்தில் நந்தகுமார் புகார் அளித்தனர்.

அதன்பேரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், யானைகவுனி பகுதியை சேர்ந்த முகேஷ், ஆகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்