"குட்கா வழக்கு - சி.விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை" - தமிழக அரசிடம் அனுமதி கோரும் சிபிஐ

x

குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டிஜிபிக்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் அனுப்பி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்