#Breaking|| "ஸ்ரீமதி மரணத்திற்கான காரணம் இதுதான்" - CBCID குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளதாக தகவல்

x
  • கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தற்கொலையே - பாலியல் தொந்தரவு, கொலைக்கான ஆதாரம் இல்லை"
  • 9 மாத விசாரணைக்கு பின், தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் சிபிசிஐடி கூறியுள்ளதாக தகவல்
  • விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சிபிசிஐடி
  • பள்ளி தாளாளர், செயலாளர், ஆசிரியர்களின் துன்புறுத்தல் எதுவும் இல்லை என சாட்சிகள் கூறியதாக தகவல்
  • குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் மாணவி இறப்புக்கு காரணம் இல்லை என சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்
  • "சக மாணவர்கள், சாட்சிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீமதிக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை என தெரியவந்துள்ளது"/

Next Story

மேலும் செய்திகள்