அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்ட விவகாரம்- வட்டாட்சியரை கைது செய்த சிபிசிஐடி

பெரியகுளம் பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்ட விவகாரம்

வட்டாட்சியரை விசாரணைக்கு பின்னர் கைது செய்த சிபிசிஐடி போலீசார்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வழக்கு

ஏற்கனவே இந்த வழக்கில் 2 வட்டாட்சியர்கள், நில சர்வையர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்

X

Thanthi TV
www.thanthitv.com