கடல் போல் காட்சியளிக்கும் காவிரி... கண்ணை கவரும் கழுகுப்பார்வை காட்சிகள்..!!!
மேட்டூர் அணையில் இருந்து தற்போது காவிரி ஆற்றில் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.... அதன் கழுகுப்பார்வை காட்சி...