கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு.ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 500 கன அடியாக உயர்வு.நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க தடை.காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து மேலும் உயர வாய்ப்பு