"சாதி அடிப்படையில் இடுகாடுகள் இருப்பதை ஒழிக்க வேண்டும்" -விசிக எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை

x

சாதிய அடிப்படையில் இடுகாடுகள் இருப்பதை ஒழிக்கும் வகையில் தேசிய அளவிலான கொள்கைகள் வரையறுக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் எம்பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் இன்று அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில் பேசிய அவர், நாட்டின் பல்வேறு இடங்களிலும் இன்னும் இந்த நிலை தொடர்ந்து கொண்டிருப்பதாக வருத்தம் தெரிவித்து, தேசிய அளவிலான கொள்கைகளை வரையறுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்