"சாதி, வர்ண பேதங்களை மறந்து விட வேண்டும்"- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

x

"சாதி, வர்ண பேதங்களை மறந்து விட வேண்டும்"- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

நாட்டில் அனைவரும் சாதி மற்றும் வர்ண பேதங்களை மறந்து விட வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மேலும் யாரேனும் இதைப் பற்றிக் கேட்டால் சமுதாய நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும், வர்ண மற்றும் சாதி அமைப்புகள் கடந்த கால விஷயம் எனவும், அதை

அனைவரும் மறந்து விட வேண்டும் என்று மோகன் பகவத் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சிறுபான்மையினரை ஆபத்தில் ஆழ்த்துவது இந்துக்களின் இயல்பு அல்ல என்றும், அதே நேரம் சகோதரத்துவத்தின் பக்கம் நிற்க ஆர்எஸ்எஸ் தீர்மானிப்பதாகவும்

தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்