#breaking | புதிய நாடாளுமன்றம் குறித்த வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x
  • புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க மக்களவை செயலகத்துக்கு உத்தரவிட கோரிய பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • நாட்டின் முதல் குடிமகனாக உள்ள குடியரசு தலைவரே நாடாளுமன்றத்தை கூட்டவும், ஒத்தி வைக்கவும் அதிகாரம் படைத்தவராவார்: மனுதாரர் வாதம்
  • புதிய நாடாளுமன்றத்தை திறப்பதற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காதது, குடியரசுத் தலைவரின் மதிப்பை குறைப்பது மட்டுமின்றி அரசமைப்பு சட்டத்தையும் மீறுவதாகவும் உள்ளது. இந்த விவகாரத்தில் மக்களவை செயலரின் அழைப்பிதழ் தன்னிச்சையானது: மனுதாரர் வாதம்
  • புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க மக்களவை செயலகத்துக்கு உத்தரவிட கோரிய பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்