கண்டிஷன்களை மீறிய கோவை RSS நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு

x

பேரணியின் போது நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக கோவை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

கோவையில் நேற்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக புகார்

கையில் தடியுடன் பயிற்சி மேற்கொண்டதாகவும், பொது கூட்டத்தில் சிலம்பு குச்சிகளுடன் பங்கேற்றதாகவும் குற்றச்சாட்டு

கோவை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுகுமார், செயலாளர் முருகன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

4 பேர் மீது மூன்று பிரிவுகளில் வெரைட்டிஹால் போலீசார் வழக்கு பதிவு

பேரணியின் போது லத்தி போன்ற பொருட்களை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது


Next Story

மேலும் செய்திகள்