BREAKING || ராகுலுக்கு எதிரான வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

ராகுல் காந்திக்கு எதிராக பாட்னா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் அவதூறு வழக்கு, வழக்கின் விசாரணைக்கு மே 16 ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு, ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்.பி., சுஷில் குமார் மோடி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு , இதே விவகாரம் தொடர்புடைய வழக்கில் ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் ஏற்கனவே தண்டித்துள்ளது - ராகுல் தர​ப்பு, ஒரே குற்றத்திற்காக இரு முறை விசாரித்து தண்டிக்க முடியாது - ராகுல் தரப்பு


Next Story

மேலும் செய்திகள்