#Breaking : அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு - ஹைகோர்ட் அதிரடி

x
  • அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
  • சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி கவுதம சிகாமணி தொடர்ந்த மனு தள்ளுபடி
  • 2006-11ல் திமுக அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் அளவுக்கு அதிகமாக குவாரிகளில் செம்மண் எடுத்ததாக புகார்
  • செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ. 28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு
  • பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் போலீசார் பதிவு செய்த வழக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதுகோப்புக்காட்சி/4/அமைச்சருக்கு எதிரான வழக்கு- தடை விதிக்க மறுப்பு

Next Story

மேலும் செய்திகள்