#BREAKING | ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு..!

x

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் அளித்தது தொடர்பாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது"/சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலம் மத்திய குற்றப்பிரிவு தகவல்/சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு போலீசாருக்கு நோட்டீஸ்/2021 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட ஈபிஎஸ் வேட்புமனுவில் தவறான தகவல் என புகார்/புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யும்படியும் சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது//கோப்புக்காட்சி/4/"வேட்புமனுவில் தவறான தகவல்-ஈபிஎஸ் மீது வழக்கு"


Next Story

மேலும் செய்திகள்