#Breaking || அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பாய்ந்த வழக்கு

x

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக நடவடிக்கை, ஊராட்சி துணை தலைவர் தேர்தலின் போது போராட்டம் - வழக்குப்பதிவு, அனுமதியின்றி கூடுதல், ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு,தாந்தோணிமலை போலீசார் நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்