காருக்குள்ளே டேரா போட்ட ராஜநாகம்... நூலிழையில் உயிர் தப்பிய உரிமையாளர் - திக் திக் காட்சிகள்..!

x

திருவனந்தபுரத்தில் ராஜநாகம் ஒன்று காருக்குள் புகுந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பு பிடிவீரர் அந்த பாம்பை லாவகமாக பிடிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன...


Next Story

மேலும் செய்திகள்