ஆட்டோ மீது கார் மோதி விபத்து - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்

x

ஆட்டோ மீது கார் மோதி விபத்து - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்


கடையம் அருகே ஆட்டோ மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே ஆட்டோ ஓட்டி வருபவர் முஸ்தபா.

இவர், கடந்த 9-ஆம் தேதி, முதலியார்பட்டி பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த போது, எதிரே அதிவேகமாக வந்த கார், ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் முஸ்தபாவின் கால் முறிந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கார் ஓட்டி வந்த ஸ்டீஃபன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்