அசுர வேகத்தில் பறந்த கார் டிரக் மீது மோதி கோர விபத்து - 6 பேர் ஸ்பாட்டிலேயே துடிதுடித்து பலி

x

உத்தரபிரதேச மாநிலம் பாண்டா பகுதியில் அதிவேகமாக சென்ற கார் டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்