சாலையில் திடீரென தீ பிடித்து எரிந்த கார்.. காரில் பயணம் செய்த 5 பேர்.. பரபரப்பு காட்சிகள்

x
  • கேரளாவில் ஓடிக் கொண்டிருந்த காரில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில், அதில் இருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
  • திருச்சூர் அருகே சாவக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்த காரின் முன்பகுதியில் புகை வருவதை பார்த்த ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
  • அதற்குள் காரில் தீப்பற்றியதால் அதில் இருந்த 5 பேர் உடனடியாக இறக்கப்பட்டனர்.
  • பின்னர் கொளுந்து விட்டு எரிந்த காரை, அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்