போட்டியில் நடுவார்களால் நொந்து போன கேப்டன் ஹர்மன்ப்ரீத் | Women Cricket

x

3வது ஒருநாள் போட்டியில் நடுவர்களின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்ததாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விமர்சித்துள்ளார். போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ஹர்மன்ப்ரீத் கவுர், நடுவர்களின் செயல்பாடுகளால் நிறைய கற்றுக்கொண்டதாகவும், நடுவர்கள் நடந்துகொண்ட விதம் ஆச்சர்யம் அளிப்பதாகவும் கூறினார். அடுத்த முறை வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது நடுவர்களை எதிர்கொள்ளும் வகையிலும் தயாராவோம் என ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்