#BREAKING || "ரத்து வாபஸ்" - சிவசங்கர் பாபாவுக்கு ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம்

x

மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்.

சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்றது சென்னை உயர் நீதிமன்றம்.

வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சிபிசிஐடி, பாதிக்கப்பட்ட பெண் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு.

காலதாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செயப்பட்டதால் வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கூடாது - சிவசங்கர் பாபா தரப்பு.

புகார்தாரர் தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கு ரத்து செய்யப்பட்டதால் உத்தரவை திரும்ப பெற வேண்டும் - தலைமை குற்றவியல் வழக்கறிஞர்.


Next Story

மேலும் செய்திகள்