"தரத்தை உறுதிபடுத்தும் வரை மது விற்பனைக்கு தடைவிதிக்க முடியும்?" - உயர்நீதிமன்றம் கேள்வி

x

மது விற்பனை- உயர்நீதிமன்றம் கேள்வி

பார்கள் நடத்த சட்டத்தில் அனுமதி உள்ள நிலையில், மதுபானங்களை விற்க தடை விதிக்க கோரி எப்படி வழக்கு தொடர முடியும்?

சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி/"தரத்தை உறுதிபடுத்தும் வரை மாநிலம் முழுவதும் மது விற்பனைக்கு தடைவிதிக்க முடியும்?"

தஞ்சாவூரில் சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் உயிரிந்ததை சுட்டிக்காட்டி கோவையை சேர்ந்த பூமிராஜ் வழக்கு

அதிகாரிகளின் உதவியுடன் 24 மணி நேரமும் தடையின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மனுதாரர் குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்