"காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம்" - விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

x

கிருஷ்ணகிரி மாவட்டத்தை வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், கர்நாடகாவில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்