"பிரிட்டன் ராணிக்கு கோவிட்" - பக்கிங்ஹம் அரண்மனை அறிவிப்பு

x
  • பிரிட்டன் ராணி கெமிலியா கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பக்கிங்ஹம் அரண்மனை வெளியிட்டுள்ளது.
  • இதையடுத்து, அவர் கலந்துகொள்ளவிருந்த நிகழ்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
  • ஏற்கனவே கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கெமிலியா, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்