"கொன்று விடுவேன் என மிரட்டல் " - சி.வி சண்முகம் பி.ஏ மீது பரபரப்பு புகார்

x
  • "கனிம வளங்கள் கொள்ளை தொடர்பாக புகார் அளிக்க சென்றதால், முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உதவியாளர் தன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டல் விடுவதாக, கிருஷ்ணகிரியை சேர்ந்த ஷங்கர் என்பவர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்