பரபரப்பான மருத்துவமனை... திடீரென குவிந்த போலீசார்... மாணவன் இறப்பில் வெளியான பகீர் பிண்ணனி

x

மாணவனுக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில், அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளித்திருந்தால், உயிர் பிழைத்திருப்பான் என்றும், சரியான உபரகணங்கள் இல்லாததால், மருத்துவமனையை நாடும் பாமர மக்கள் உயிரிழந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

ஆனந்தராஜ், காரைக்கால்

"மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை"

"சுவற்றில் அடித்த பந்துபோல் எங்களை அலையவிட்டனர்"

"நன்றாக இருந்த பிள்ளை திடீரென இறந்தான்"

"எங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்"

"மருத்துவமனையில் சரியான உபகரணங்கள் இல்லை"

"வேறுவழியின்றி அரசு மருத்துவமனைக்கு வருகிறோம்"

"அரசு மருத்துவமனையை இழுத்து மூட வேண்டும்"

"அப்போதுதான் பாமர மக்களின் உயிர் பாதுகாக்கப்படும்"


Next Story

மேலும் செய்திகள்