வெள்ள நீரில் சிக்கி சரிந்த பேருந்து.. உயிரை பிடித்துக் கொண்டு குதித்த மக்கள்

x

உத்தரகாண்ட் மாநிலம் விகாஸ் நகரில் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து டேராடூனுக்கு வந்து கொண்டிருந்த பேருந்து வல்லன் வடிகாலில் வெள்ள நீரில் மூழ்கிய நிலையில், பேருந்தில் இருந்து பயணிகள், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கீழே குதிக்கும் பரபரப்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்